மழை பொழிய வேண்டிவருண ஜப பாராயணம் செய்தனர்!
ADDED :4123 days ago
மழை பொழிய வேண்டி, அவிநாசி அருகே தெக்கலூர் எஸ்.சி.எம்., மில்வளாகத்திலுள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில், சிவாச்சாரியார்கள்வருண ஜப பாராயணம் செய்தனர்.