உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீர ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக பூர்த்தி விழா!

வீர ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக பூர்த்தி விழா!

கடலூர்: கடலூர் வீர ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டு பூர்த்தி விழா நடைபெற்றது. விழாவில் ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !