அருகம்புல் மாலையிட்டு சனீஸ்வரரை வணங்கலாமா?
ADDED :4145 days ago
அருகம்புல்விநாயகருக்கு உகந்தது. அருகால் அர்ச்சிக்க விநாயகர் மனம் குளிர்ந்து கிரகதோஷம் போக்குவார். சனீஸ்வரரை வன்னி இலையால் அர்ச்சிக்க வேண்டும். வன்னிமரத்தைச் சுற்றிவந்தாலே சனிதோஷம் நீங்கும் என்பார்கள். விஜயதசமியன்று வன்னிமரத்தைவழிபடுவது சிறப்பு.