உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உள்ளூர் பெருமாளை வழிபட்டால் பலன் கிடைக்குமா?

உள்ளூர் பெருமாளை வழிபட்டால் பலன் கிடைக்குமா?

நிச்சயமாக. விஷ்ணு என்றாலே எங்கும் நிறைந்திருப்பவர் என்பது பொருள். அவனே ஒவ்வொரு உயிரிலும் அந்தர்யாமியாக இருக்கிறான். உள்ளூர் பெருமாள் கோயிலில் உங்களுக்காகவே அவன் எப்போதும் காத்துக் கொண்டிருக்கிறான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !