மஞ்சள் கவுரி!
ADDED :4127 days ago
தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டி என்ற ஊரில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து பக்தர்களால் மஞ்சள் கொண்டு வரப்பட்டு, வைத்து மஞ்சள் கவுரி உருவம் செய்யப்பட்டு, சுயம்பு மாரியம்மன் கோயிலில் கேதார கவுரி பூஜை நடத்தப்படுகிறது.