உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்விக்கு ஒரு லிங்கம்!

கல்விக்கு ஒரு லிங்கம்!

பிரம்ம லிங்கம் என்ற பெயரில் சிவன், திருவண்ணாமலை கோயிலில்  காட்சி தருகிறார். பிரம்மா, இங்கு சிவனை  வழிபட்டதன் அடிப்படையில் இந்த லிங்கம் பிரதிஷ்டை செய்து இருக்கின்றனர். பிரம்மா, தனது நான்கு முகங்களுடன் எப்போதும் வேதத்தை ஓதிக்கொண்டிருப்பார். அதைக் கேட்கும்விதமாக இந்த லிங்கத்தின் நான்கு  பக்கங்களிலும், நான்கு முகங்கள் உள்ளன. மாணவர்கள் படிப்பில் சிறந்து திகழ, இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !