திருப்பூரில் 2,007 சுமங்கலி பூஜை!
ADDED :3958 days ago
திருப்பூர்: தாராபுரம் ரோடு, எவரெடி காம்பவுன்ட் மைதானத்தில், நேற்று இந்து அன்னையர் முன்னணி சார்பில், 2,007 சுமங்கலிகள் பூஜை நடந்தது. பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் சாந்தமாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.