உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜ அலங்காரத்தில் சவுந்திரராஜ பெருமாள் அருள்பாலிப்பு!

ராஜ அலங்காரத்தில் சவுந்திரராஜ பெருமாள் அருள்பாலிப்பு!

சேலம்: அம்மாபேட்டை சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, நடந்து வரும் ‘ராப்பத்து’ உற்சவத்தின் 8ம் நாளான நேற்று சவுந்திரராஜர் தங்க குதிரையில் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !