உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

ரிஷிவந்தியம்: திருவரங்கம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. ரிஷிவந்தியம் அடுத்த திருவரங்கம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !