உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தங்கள் கணவரே ஏழு ஜென்மத்திற்கும் கணவராக அமைய வேண்டி வழிபாடு!

தங்கள் கணவரே ஏழு ஜென்மத்திற்கும் கணவராக அமைய வேண்டி வழிபாடு!

மகராஷ்ட்ரா மாநிலம் சாங்லியில் சாவித்ரி பூர்ணிமா திருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான திருமணமான பெண்கள் கலந்து கொண்டு தனது கணவரின் நலனுக்காக புனித நூலை மரத்தை சுற்றி கட்டி வழிபட்டனர்.இதனால் தங்கள் கணவரே ஏழு ஜென்மத்திற்கும் கணவராக அமைவார் என்பது அவர்களது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !