உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரிஷிவந்தியத்தில் பங்குனி உத்திர தேர் திருவிழா!

ரிஷிவந்தியத்தில் பங்குனி உத்திர தேர் திருவிழா!

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியத்தில் பங்குனி உத்திர தேர்திருவிழா நடந்தது. ரிஷிவந்தியத்தில் பங்குனி உத்திர தேர்திருவிழா கடந்த 1ம் தேதி   கொடிஏற்றத்துடன் துவங்கியது.  ஐயிராயிரம் குளக்கரையில் உள்ள விநாயகர் கோவில் அருகே நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் அலகு குத்துதல், காவடி எடுத்தல், பூந்தேரினை இழுத்தல் போன்ற நேர்த்தி கடனை செலுத்தினர். பொதுமக்கள்   பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !