முருகன் செய்யும் சிவபூஜை
ADDED :3940 days ago
திருச்செந்தூரில் செந்தில் ஆண்டவர் சன்னிதிக்குப் பின்னால் அவரது திருக்கரங்களால் ஸ்தாபித்த பஞ்ச லிங்கங்களைக் காணலாம். முருகன், தினசரி சிவபூஜை செய்வதாக ஐதீகம்.