உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உறங்காப் புளி

உறங்காப் புளி

ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வார் அவதாரம் செய்து 16 ஆண்டுகள் தங்கி இருந்த புளியமரம். இத்தலத்தில் புனித மரமாகக் கருதப்படுகிறது. இதை உறங்காப் புளி என்பர். பெருமாள் நம்மாழ்வாராக எழுந்தருளியபோது ஆதிசேஷன் புளிய மரமாக மாறினார் என்பார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !