மாதங்களும் மலர்களும்!
ADDED :3936 days ago
பன்னிரண்டு மாதங்களிலும் பன்னிரண்டு வகையான பூக்களைக்கொண்டு இறைவனுக்குச் சிறப்பு வழிபாடு செய்வார்கள். குறிப்பாக பவுர்ணமி தினத்தில் அந்த மாதத்துக்கு உரிய மலரால் அர்ச்சனை செய்து வழிபடுவது விசேஷம் என்கின்றன ஞானநூல்கள், மாதங்களுக்கு உரிய பூக்கள் விவரம்:
சித்திரை - முருக்கன்
வைகாசி - புன்னை
ஆனி - வெள்ளெருக்கு
ஆடி - அலரி
ஆவணி - செண்பகம்
புரட்டாசி - கொன்றை
ஐப்பசி - தும்பை
கார்த்திகை - கத்தரி
மார்கழி - பட்டி
தை - தாமரை
மாசி - நீலோற்பலம்
பங்குனி - மல்லிகை.