உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாதங்களும் மலர்களும்!

மாதங்களும் மலர்களும்!

பன்னிரண்டு மாதங்களிலும் பன்னிரண்டு வகையான பூக்களைக்கொண்டு இறைவனுக்குச் சிறப்பு வழிபாடு செய்வார்கள். குறிப்பாக பவுர்ணமி தினத்தில் அந்த மாதத்துக்கு உரிய மலரால் அர்ச்சனை செய்து வழிபடுவது விசேஷம் என்கின்றன ஞானநூல்கள், மாதங்களுக்கு உரிய பூக்கள் விவரம்:

சித்திரை    - முருக்கன்
வைகாசி    - புன்னை
ஆனி    - வெள்ளெருக்கு
ஆடி    - அலரி
ஆவணி    - செண்பகம்
புரட்டாசி    - கொன்றை
ஐப்பசி    - தும்பை
கார்த்திகை    - கத்தரி
மார்கழி    - பட்டி
தை    - தாமரை
மாசி    - நீலோற்பலம்
பங்குனி    - மல்லிகை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !