உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குங்கும மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா!

குங்கும மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா!

திருப்பூர்: திருப்பூர் செரீப் காலனி, குங்கும மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு பொங்கல் விழா நடந்து வருகிறது. நேற்று, சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !