உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோயிலில் பெருமான்!

பெருமாள் கோயிலில் பெருமான்!

யோக நிலையில் அமர்ந்திருக்கும் முருகப்பெருமானை மதுராந்தகம் வட்டத்தில் உள்ள குமாரவாடி அழகேஸ்வரப்பெருமாள் கோயிலில் தரிசிக்கலாம். எழுத்தாளர்களும் கல்வித்துறையினரும் இத்தலத்திற்கு வந்து முருகப்பெருமானின் அருளைப் பெற்றுச் செல்கின்றனர். ஒரு பெருமாள் கோயிலில் முருகன் தனிச் சிறப்புடன் அருள்பாலிப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !