உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழவந்தான் அருணாசலேஸ்வரர் கோயிலில் வருஷாபிஷேகம்

சோழவந்தான் அருணாசலேஸ்வரர் கோயிலில் வருஷாபிஷேகம்

சோழவந்தான் : சோழவந்தான் பேட்டை வைகை கரையில் அமைந்த அருணாசலேஸ்வரர் சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம் விழா நடந்தது. திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் முன்னிலையில் யாகபூஜை நடந்தது. பக்தர்கள் கிரிவலம் சுற்றி சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !