உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோவிலில் நாளை தேரோட்ட விழா!

பெருமாள் கோவிலில் நாளை தேரோட்ட விழா!

திண்டிவனம்:திண்டிவனம் பெருமாள் கோவிலில் இன்று திருக்கல்யாணம் நடக்கிறது.திண்டிவனம் லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில், வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலை 7:00 மணிக்கு, திருக்கல்யாண வைபவமும், நாளை 7 ம் தேதி காலை 6:30 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !