தர்மபுரி மாரியம்மன் கோவிலில் ஆடிவிழா!
ADDED :3709 days ago
தர்மபுரி: நாட்டாண்மைபுரம், மாரியம்மன் கோவிலில் ஆடிவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.