உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புல்லந்தை அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா

புல்லந்தை அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா

சாயல்குடி : சாயல்குடி அருகே புல்லந்தையில் உள்ள அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா நடந்தது. பக்தர்கள் மண் குதிரைகள் செய்து, தோலில் சுமந்து வந்து காணிக்கை செலுத்தினர். அன்னதானம் நடந்தது.இதேபோல், எஸ். எம். இலந்தைக்குளத்திலும் புரவி எடுப்பு விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !