உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சகடாசூரவத கிருஷ்ணராக நவநீதகிருஷ்ண சுவாமி அருள்பாலிப்பு!

சகடாசூரவத கிருஷ்ணராக நவநீதகிருஷ்ண சுவாமி அருள்பாலிப்பு!

மாமல்லபுரம்: மாமல்லபுரம், நவநீதகிருஷ்ண சுவாமி கோவில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில், நேற்று முன்தினம், சகடாசூரவத கிருஷ்ணராக, நவநீதகிருஷ்ணர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !