உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை அரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

காரமடை அரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு, காலை 5.30 மணிக்கு அரங்கநாத சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் பரமபத வாசலை கடந்து சென்றார். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !