உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சர்வ சக்தி விநாயகர் கோவிலில் 29ம் தேதி கும்பாபிஷேகம்

சர்வ சக்தி விநாயகர் கோவிலில் 29ம் தேதி கும்பாபிஷேகம்

கடலுார்: கடலுார், அண்ணா நகர் சர்வ சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் 29ம் தேதி நடக்கிறது.  இதனை முன்னிட்டு வரும்  25ம் தேதி காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்குகிறது. 27ம் தேதி மாலை  யாக பூஜை துவங்குகிறது. 29ம்  தேதி அதிகாலை 4:00 மணிக்கு 4ம் கால யாக பூஜையை தொடர்ந்து காலை 9:00 மணிக்கு விமானங்கள், ராஜகோபுரம், மூலவர் உட்பட  அனைத்து சன்னதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 3:00 மணிக்கு உற்சவ மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !