உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கழுநீரம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

செங்கழுநீரம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

புதுச்சேரி: அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீரம்மன் கோவிலில், இன்று சிறப்பு அபிேஷகம் நடக்கிறது. காலை 9.00 மணிக்கு, முத்தீஸ்வரர், நடராஜர் சிவகாமி, சண்டிகேஸ்வரர், மாணிக்கவாசகர் மற்றும் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடக்கிறது.ஏற்பாடுகளை சினடியார்கள் திருக்கூட்டத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !