நந்தி வாகனத்தில் மருந்தீசுவரர் வீதி உலா!
ADDED :3529 days ago
சென்னை: திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில், பங்குனி திருவிழா நடந்து வருகிறது. விழாவின், 3ம் நாளான நேற்று, சுவாமி சந்திரசேகரர், தி ருபுரசுந்தரியுடன், அதிகார நந்தி வாகனத்தில் வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.