உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நந்தி வாகனத்தில் மருந்தீசுவரர் வீதி உலா!

நந்தி வாகனத்தில் மருந்தீசுவரர் வீதி உலா!

சென்னை: திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில், பங்குனி திருவிழா நடந்து வருகிறது. விழாவின், 3ம் நாளான நேற்று, சுவாமி சந்திரசேகரர், தி ருபுரசுந்தரியுடன், அதிகார நந்தி வாகனத்தில் வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !