உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அறுபத்து மூவர் விழா!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அறுபத்து மூவர் விழா!

சென்னை : மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவில் நேற்று அறுபத்து மூவர் விழா நடந்தது.

சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழாவின், 8ம் நாளான நேற்று, அறுபத்து மூவர் விழா கோலாகலமாக நடந்தது. தெற்கு மாட வீதியில் 63 நாயன்மார்கள் எழுந்தருளி வலம் வந்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !