உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்

கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்

கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. பசுபதீஸ்வரர் ஸ்வாமி அலங்காரவல்லி, செளந்திர நாயகி அம்மாளுடன் திருக்கல்யாண அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நடந்த திருக்கல்யாண விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !