உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்மீகி ராமாயணத்தை ஆதி காவியம் என்று சொல்வது ஏன்?

வால்மீகி ராமாயணத்தை ஆதி காவியம் என்று சொல்வது ஏன்?

உலகில் முதன் முதலில் தோன்றிய காவியம் வால்மீகி ராமாயணம். உலகில் முதன் முதலில் தோன்றிய கவிஞர் வால்மீகி, எனவே ராமாயணத்தை ஆதிகாவியம் என்றும் வால்மீகியை ஆதிகவி என்றும் கூறுவர். வால்மீகிக்கு முன்பு கவிஞரும் இல்லை, வால்மீகி ராமாயணத்துக்கு முன்பு காவியமும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !