உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வன்னிய பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்!

வன்னிய பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்!

புதுச்சேரி: முதலியார்பேட்டையில் உள்ள, வன்னிய பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.  உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி–அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !