உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்பின் உச்சம்!

அன்பின் உச்சம்!

சிவபெருமானிடம் திருமூலருக்கு அளவுகடந்த அன்பு. அந்த அன்பு மேன்மேலும் அதிகமாகி, தான் என்ன சொல்கிறோம் என்பதே தெரியாமல் போகிறது அவருக்கு. சிவபெருமானையே கடித்துத் தின்றுவிடுவேன், அரிவாள்மணையில் வைத்து நறுக்கிவிடுவேன் என்றெல்லாம் சொல்கிறார்.

அன்புள் உருகி அழுவன், அரற்றுவன்;
என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்;
என் பொன்மணியை, இறைவனை, ஈசனை
தின்பன், கடிப்பன், திருத்துவன் தானே!
(திருத்துவன்-அரிவாள்மணையில் வைத்து நறுக்குவேன்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !