ஞானானந்தா நிகேதனில் அன்னதான நிகழ்ச்சி
ADDED :3440 days ago
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தபோவனம் ஞானானந்தா நிகேதனில் அட்சய திருதியை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. திருக்÷ காவிலுார், தபோவனம், ஞானானந்த சத்சங்க மண்டபத்தில் நடந்த விழாவிற்கு அறக்கட்டளை தலைவர் நித்யானந்தகிரி சுவாமிகள் தலைமை தா ங்கி, அன்னதானத்தை துவக்கி வைத்தார். கிராம பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். பிரபவானந்தா‚ ஆத்மதத்வானந் தா‚ அறக்கட்டளை செயலாளர் பரமேஸ்வரன்‚ அறங்காவலர் வெங்கடேஷ்நாராயணன் மற்றும் நிகேதன் ஊழியர்கள் கலந்துக் கொண்டனர்.