உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலையூர் மகாலட்சுமி கோயிலில் லட்சார்ச்சனை விழா

பாலையூர் மகாலட்சுமி கோயிலில் லட்சார்ச்சனை விழா

காரைக்குடி: பாலையூர் கண்டனுõர் மகாலட்சுமி கோயிலில் ஏகதின லட்சார்ச்சனை நடந்தது.தொடர்ந்து மகாலட்சுமி தாயாருக்கு திருக்கல்யாண வைபவமும், இரவு மகாலட்சுமி தாயார் லட்சுமி நாராயண பெருமாள், சீதேவி, பூதேவி சமேதராய் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது. ஏற்பாடுகளை பாலையூர் நகரத்தார்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !