உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குறிஞ்சியாண்டவர் கோயிலில் மலர் வழிபாடு!

குறிஞ்சியாண்டவர் கோயிலில் மலர் வழிபாடு!

கொடைக்கானல்: கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயிலில் மலர்வழிபாட்டுவிழா சிற்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு  சுவாமி முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !