குறிஞ்சியாண்டவர் கோயிலில் மலர் வழிபாடு!
ADDED :3427 days ago
கொடைக்கானல்: கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயிலில் மலர்வழிபாட்டுவிழா சிற்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சுவாமி முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.