காரைக்காலில் மாங்கனி திருவிழா 19ம் தேதி துவக்கம்!
ADDED :3452 days ago
காரைக்கால்: காரைக்காலில் வரும் 19ம் தேதி மாங்கனி திருவிழா துவங்குகிறது. காரைக்காலி உள்ள காரைக்கால் அம்மையார் கோவிலில் ஆண்டு÷ தாறும் மாங்கனி திருவிழா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சிவபெருமான் அடியார் கோலத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி ௧௯ம் ÷ ததி நடைபெறும். அப்போது பக்தர்கள் மாங்கனி வீசும் வைபவம் நடக்கிறது. அன்று மாலை அம்மையார் சிவபெருமானுக்கு மாங்கனியுடன் அமுது படையல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், தனி அதிகாரி ஆசைத்தம்பி ஆகியோர் செய்து வருகின்றனர்.