உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யனார் கோயிலில் மழை வேண்டி பிரார்த்தனை

அய்யனார் கோயிலில் மழை வேண்டி பிரார்த்தனை

ராஜபாளையம்: ராஜபாளையம் அய்யனார் கோயிலில் மழைக்காக பதிகம் பாடும் நிகழ்ச்சி நடந்தது. பன்னிரு திருமறை மன்றம் சார்பில் ராஜபாளையம் மாயூரநாத சாமி கோயில் சிவனடியார் திருக்கூட்டத்தை சேர்ந்த அடியார்கள் பாடினர். தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !