அய்யனார் கோயிலில் மழை வேண்டி பிரார்த்தனை
ADDED :3431 days ago
ராஜபாளையம்: ராஜபாளையம் அய்யனார் கோயிலில் மழைக்காக பதிகம் பாடும் நிகழ்ச்சி நடந்தது. பன்னிரு திருமறை மன்றம் சார்பில் ராஜபாளையம் மாயூரநாத சாமி கோயில் சிவனடியார் திருக்கூட்டத்தை சேர்ந்த அடியார்கள் பாடினர். தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.