உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆர். எஸ். புரம் சித்தி விநாயகர்!

ஆர். எஸ். புரம் சித்தி விநாயகர்!

சித்தத்தில் வேண்டுவதை சீக்கிரமே நிறைவேற்றித் தரும் வரப்பிரசாதி இந்த சித்தி விநாயகர். இவர் சேவடியைத் துதித்தால் துன்பங்கள் அறவே நீங்கி, எந்நாளும் இன்பம் பெறலாம். விநாயகர் சதுர்த்தியன்று இவரைத் தொழுதால் விசேஷ பலன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !