உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாரங்கபாணி அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் அருள்பாலிப்பு!

சாரங்கபாணி அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் அருள்பாலிப்பு!

விழுப்புரம்: கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில், சுவாமி சாரங்கபாணி அலங்காரத்தில் அருள்பாலித்தார். புரட்டாசி மாத முதல்  சனிக்கிழமையையொட்டி, கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாமி, தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து,  சாரங்கபாணி அலங்காரத்தில் தாயார் சமேத கோலத்தில் வரதராஜ பெருமாள் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !