உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உன்னத பலன் தரும் சிவ வடிவங்கள்!

உன்னத பலன் தரும் சிவ வடிவங்கள்!

தென்னாடுடைய சிவபெருமானின் அருட்காட்சம் நிறைந்த திருவடிவங்களை அறுபத்துநான்காக வகுத்துவைத்துள்ளனர், நம் முன்னோர். அவற்றுள் அதிகம் வழிபாட்டில் திகழும் மூர்த்தங்கள் பன்னிரண்டு. இந்த சிவவடிவங்களை வழிபட்டால் என்னென்ன பலன்?

ருத்ரன்: வல்லமை மிகும்
உமா மகேசுவரர்: கல்யாண வரம் கிடைக்கும்.
அர்த்தநாரீசுவரர்: தாம்பத்திய ஒற்றுமை மேலோங்கும்
சோம சுந்தரர்: நன் மக்கட்பேறு வாய்க்கும்
தட்சிணாமூர்த்தி: ஞானமும் மன அமைதியும் ஸித்திக்கும்
பிட்சாடனர்: காமம் அகலும்
கங்காள மூர்த்தி: வைராக்கியம் கிடைக்கும்
காமதகன மூர்த்தி: மெய்ஞானம் வந்துசேரும்
சரபர்: அகங்காரம், தீவினைகள் அழியும்
நீலகண்டர்: சிந்தனை ஒருமுகப்படும்; செயல்கள் சிறக்கும்
பைரவர்: வீண் பயம் நீங்கும்; விருப்பங்கள் நிறைவேறும்
நடராச பெருமான்: ஐம்புலன்களையும் அடக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !