உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரியாபட்டியில் மழை வேண்டி தொழுகை

காரியாபட்டியில் மழை வேண்டி தொழுகை

காரியாபட்டி, காரியாபட்டியில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பாக மழை வேண்டி சிறப்பு தொழுகை நடந்தது. கடுமையான வறட்சியால் குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்படும் மக்களின் அவல நிலை போக்கவும், மழை வேண்டி நடந்த இதில்ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !