உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை வீரகாளியம்மன் கோயிலில் பங்குனி விழா கோலாகலம்

மதுரை வீரகாளியம்மன் கோயிலில் பங்குனி விழா கோலாகலம்

மதுரை: மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் அமைந்துள்ளது வீரகாளியம்மன் கோயில். இங்கு பங்குனி திருவிழா கொடியொற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !