உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூரணவல்லி தாயார்!

பூரணவல்லி தாயார்!

திருச்சி, உத்தமர் கோயிலில் உள்ள மகாலட்சுமி தாயாரிடம், ஈசன் பிட்சை ஏற்றாராம். திருமகள் பிச்சையிட்டதும் சிவனது பிட்சா பாத்திரம் பூரணமாகிவிட்டதால், அதாவது முழுமையாக நிறைந்துவிட்டதால், இத்தலத்து தாயாரை பூரணிவல்லி தாயார் என்றும் அழைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !