உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாசனையில்லாத மலர்கள் பூஜைக்கு உகந்ததா?

வாசனையில்லாத மலர்கள் பூஜைக்கு உகந்ததா?

அன்றாட பூஜை, விழா காலத்தில் சிறப்பு அலங்காரத்தில் பூக்கள் பயன்படுகின்றன. அன்றாட வழிபாட்டில் வாசனை மிக்க மலர்கள் மட்டுமே இடம் பெற வேண்டும். சுவாமி புறப்பாட்டிற்குரிய சிறப்பு அலங்காரத்தில் வாசனையில்லாத பூக்களும் பயன்படுத்தலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !