திருநீறை தண்ணீரில் குழைத்து பூசுவது சரிதானா?
ADDED :5262 days ago
காலை குளித்த பிறகும், மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் விபூதியை தண்ணீரில் குழைத்து இட்டுக் கொள்ளலாம். மற்றநேரங்களிலும், கோயிலில் பிரசாதமாக விபூதி தரும்போதும் மட்டும் குழைக்காமல் இட்டுக் கொள்ளலாம்.