உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமணத்தின்போது நிகழ்த்தப்படும் நிகழ்வுகளும் அதற்கான பலன்களும்!

திருமணத்தின்போது நிகழ்த்தப்படும் நிகழ்வுகளும் அதற்கான பலன்களும்!

மஞ்சலாடை : மங்கலமும், நோய் தடுப்பும் உண்டாகிட
மாலை மாற்றிக் கொள்வது: மாலைகளில் உள்ள மலர் போல் மணம் பெற்று ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு கணவனுக்கு மென்மையாக பணிபுரிதலை உணர்த்துவது.
யாகசாலை: மணம், மனம், மாறிட உதவுகிறது. இது அக்னி தேவதையின் சாட்சியாக திருமணத்தினை நடத்துவதாக ஐதீகம்.
விருந்தோம்பல்: சகல ஜீவராசிகளுக்கும்  உரிய விருந்தோம்பல் பண்பு.
வாழ்த்துதல்: இம்மண்ணுலகில் 16 பேறுகளும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வாழ்த்திடும் பண்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !