உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனிதோஷம் போக்கும் சுருளி அருவி

சனிதோஷம் போக்கும் சுருளி அருவி

தேனி மாவட்டம் சுருளி மலையில் முருகப்பெருமான், சுருளியாண்டிஎன்ற பெயரில் ஆண்டிக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். கைலாசபுடவு என்னும் குகையில் கைலாசநாதரும், குகையின் மேல்பகுதியில் முருகனும் இருக்கின்றனர். இவர்களை வழிபட்டால் சனிதோஷம் நீங்கும். ஆடி அமாவாசையன்று சுருளி அருவியில் நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் செய்வர். இங்குள்ள பூதநாராயணப்பெருமாள் கோயிலில் விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !