உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டில் பூஜைக்கு கற்பூரம் ஏற்றி வழிபடுவது சரியா?

வீட்டில் பூஜைக்கு கற்பூரம் ஏற்றி வழிபடுவது சரியா?

வீட்டில் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். சுத்தமான நெய் கிடைத்தால் நெய் தீபமும் ஏற்றலாம். அது போலவே, கற்பூரமும் சுத்தமானதாக இருந்தால் நல்லது. அவரவர் பொருளாதார நிலையைப் பொறுத்து எதுவானாலும் நம்பிக்கையுடன் செய்தால் போதும். இறையருள் முழுமையாக  கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !