உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒரு மணி நேரம் மட்டும் தாயாரைப் பிரியும் பெருமாள்!

ஒரு மணி நேரம் மட்டும் தாயாரைப் பிரியும் பெருமாள்!

உப்பிலியப்பன் கோயிலில் பெருமாள் தாயாரை விட்டு எங்கும் பிரிவதில்லை. எல்லா விழாக்களிலும் சேர்ந்தே காட்சி தருவாராம். ஆனால் நவராத்திரி அம்பு போடும் வைபவத்தின்போது ஒரு மணி நேரம் மட்டும் தாயாரைப் பிரிந்து தனியே இருப்பாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !