உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிரிவலப் பாதையில் பாத நமஸ்காரம் செய்யும் திருப்பூர் பக்தர்கள்

கிரிவலப் பாதையில் பாத நமஸ்காரம் செய்யும் திருப்பூர் பக்தர்கள்

முன்னோர் சொல்லுக்கு மதிப்பு: அடிக்கு,1008 லிங்கம் என முன்னோர்கள் சொல்லிய திருவண்ணாமலையில் திருப்பூரை ‌‌சேர்ந்த சிவ பக்தர்கள் ஒரு அடிக்கு ஒரு பாதம் நமஸ்காரம் செய்த படி கிரிவலம் வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !