உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீலைய சிவன் கோயிலில் அன்னாபிஷேகம்

சீலைய சிவன் கோயிலில் அன்னாபிஷேகம்

கூடலுார்: கூடலுார் சீலைய சிவன் கோயிலில் அன்னாாபிஷேக விழா நடந்தது. சிவனுக்கு அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. அதிகாலையில் நடந்த சிறப்பு பூஜையில்ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !