கிரகண காலத்தில் கோயில் நடை சாத்தப்படுவது ஏன்?
ADDED :2921 days ago
அந்தக் காலத்தில், கிரகணத்தன்று கோயில் திறக்கப்பட்டு, சுவாமி எழுந்தருளி தீர்த்தம் கொடுப்பர். கிரகண புண்ணிய காலத்தில் அபிஷேகம், பூஜை நடத்தினால் ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கும்.